Federation of Tamil Sangams of North America (FeTNA)

Switch to desktop Register Login

Narayanan Krishnan was recognized as one of the World's Top Ten Heroes of 2010 by CNN. http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html   With a degree in hand and future in sight, Narayanan was on his way to be an award-winning chef at a 5-star restaurant in Switzerland. All it took to change his plans forever was a walk on the streets of his home town of Madurai, India. It was then that he was taken aback by an elderly…
Tim King has more than twenty years of experience on the west coast as a television news producer, photojournalist, reporter and assignment editor. Tim is Salem-News.com's Executive News Editor. His background includes covering the war in Afghanistan in 2006 and 2007, and reporting from the Iraq war in 2008. Tim is a former U.S. Marine. Tim holds awards for reporting, photography, writing and editing from The Associated Press the National Coalition of Motorcyclists, the Oregon…
மலேயாவில் இருக்கும் பினாங்கு மாகாண துணை முதல்வரும் பேராசிரியருமான முனைவர் இராமசாமி அவர்கள், மலேய நாட்டின் இரண்டாவது பெரியதுமான ‘பெரா’ மாகாணத்தில், தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த பழனிசாமி – பழனியம்மாள் இணையருக்கு 1949ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். எட்டுப் பிள்ளைகளுள் ஒருவராகப் பிறந்திருந்தாலும், படிப்படியாக உயர்நிலைக் கல்வியைக் கற்றுத் தேர்ந்த இவர் நியூசிலாந்தில் இதழியல் துறையில் பட்டயமும், இந்தியானா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, மோன்ட்ரியாலில் முதுகலை, மலேயாவில் ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மலேசியா, செர்மனி, சிங்கப்பூர் முதலான நாடுகளில் அரசியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், ஐக்கிய நாட்டு சபையின் தொழிலாளர்துறைக் கல்வி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அனைத்துல தொழிலாளர் அமைப்பின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். ஈழத்தமிழர்களின்…
 திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார்.   சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில்…
தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி…
தமிழ்த் திரைப்படங்களின் இளம் முன்னணிக் கதாநாயகர்களுள் ஒருவர்தான், ‘சின்ன தளபதி’ பரத். திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவரது பெயர் பரத் சீனிவாசன் என்பதாகும். நடனப் பள்ளியில் சேர்ந்து முறையாக நடனம் கற்று, தனது பதினோராவது வயதிலேயே தன் நடனத்தால் பார்ப்போரை தன்வசம் ஈர்த்து வந்திருக்கிறார். ஆடல் நிகழ்ச்சியின் ஒன்றின் போது இவரது நடனத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இயக்குநர் சங்கர் தன் படமான, ‘பாய்சு’ எனும் தமிழ்த் திரைப்படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார். ‘பாய்சு’ தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகக் கதாநாயகர்களாக நான்கு பேர் அறிமுகமாகியிருந்தனர். அவர்களுள் வெகுவாக முன்னேறி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணிக்கு வந்தவர் இவர் மட்டுமே. இவர் நடித்த படங்களுள், ’பாய்சு’, ‘செல்லமே’, ’காதல்’, எம்டன்…
 உடுக்கையடிப் பாடல் ஆராய்ச்சியாளர் முனைவர் பிரென்டா பெக்                   அருள் வீரப்பன், நியூயார்க் தமிழ்ச் சங்கம் கனடா நாட்டைச் சார்ந்த முனைவர் பிரென்டா பெக் (Dr. Brenda Beck) இவ்வாண்டு நம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செய்தியாகும். முனைவர் பிரென்டா பெக் தெருக்கூத்து மற்றும் உடுக்கையடிப் பாடல் ஆய்வாளர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வதற்காக முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். வாய்மொழியாகப் பாடப்படும் உடுக்கையடிப் பாடலை தாமே நேரடியாகக்…
Mukesh Mohamed is one of the best singers of contemporary Tamil film music.  You can listen to his renderings from the following links:   http://www.thiraipaadal.com/singer.php?SGRID=Mukesh&;;lang=en   http://www.youtube.com/watch?v=EWx316phhXE http://www.youtube.com/watch?v=preOXr6F764 http://www.youtube.com/watch?v=8vOGR2N0iM4   http://www.youtube.com/watch?v=JvNtTTMjBuM  
அமெரிக்காவாழ் இசைப் பாடகியான அனிதா கிருஷ்ணா அவர்கள் செவ்விசை, திரைப்பட இசை முதலானவற்றில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இசைப்பள்ளியும் நடத்தி வருகிறார். அவரிடம் பயின்ற பல மாணவர்கள் அவரைத் தொடர்ந்து, பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்கள். ‘சிருடி சிகரம்’,’இசுபந்தனங்கள்’, ‘குமரா சரணம்’, ‘சமர்ப்பணம்’ என்கிற தலைப்புகளில் இசைத்தட்டுகளை வெளியிட்டுள்ளார். Indian Beauty, Nestham முதலான திரைப்படங்களில் பாடியுள்ளார். இசை அமைப்பாளர் கங்கை அமரனுடன் இணைந்து பாடியுள்ளார். ஆந்திர முதல்வரிடம் பாராட்டுப் பெற்றவர். அமெரிக்காவில் ஐங்கரன் இசைக்குழுவோடு இணைந்தும், இதர இசைக்குழுவிலும் பல மேடைகளில் பல பாடல்களைத் தொடர்ந்து பாடி வருகிறார்.        http://youtu.be/ZKubuAVRmc0
தமிழ், கன்னடம். தெலுகு,இந்தி எனப் பலமொழிகளில் வெளியான படங்களில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்ற சரோஜா தேவி அவர்கள், அபிநய சரசுவதி என்றும், கன்னடத்துப் பைங்கிளி என்றும் போற்றப்படுபவர். சற்றொப்ப முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, இருநூறு படங்களுக்கும் மேலாக நடித்திருப்பவர். தாமரைத்திருவாட்டி(Padma Sri), தாமரையணி(Padma Vubushan) விருதுகளைப் பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரிடம் நட்பு பாராட்டி, அவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படக் கழகத்தின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். இவர் முதன்முதலாக நடித்தபடம், 1955ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான மகாகவி காளிதாசா. தமிழில் எம்.ஜி.ஆருடன் நடித்து,…
கலைமாமணி T.K.S.கலைவாணன் அவர்கள் சற்றொப்ப ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இசையுலகில் இருந்து வருபவர். தமிழ் கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாக பத்தாயிரத்துக்கும் மேலான தமிழிசைக் கச்சேரிகளின் மூலம் மேடைகளை அணிப்படுத்தியவர். வெளிநாடுகளுக்குச் சென்று, நூற்றுக்கும் மேலான தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தி அயல் மண்ணில் தமிழைப் பரப்பியவர். தண்டபாணி தேசிகரைத் தன் ஆசானாகக் கொண்ட இவர், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் முதலானோர் பாடல்களைப் பாடித் தனக்கென ஒரு பற்றாளர் கூட்டத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார். தனது தந்தையாரும், நாடகத்தில் கோலோச்சிய நாடக மன்னன் அவ்வை T.K.சண்முகம் அவர்களது நூற்றாண்டின் போது, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழாவில் பங்கேற்பதைத் தான் பெற்ற பேறு எனக்…
 தமிழ்த்திரைப்பட உலகில் முன்னோடி கலைஞராக இருப்பவர் செல்வி அமலா பால் அவர்கள். ‘மைனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி. சிறந்த கதாநாயகிக்கான விருது பெற்றவர். வளர்ந்து வரும் கதாநாயகியாக இருப்பவர். அறிமுகமான குறுகிய  காலத்திலேயே பல விருதுகளைப் பெற்றவர். நீலத்தாமரா, வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா, விகடகவி, முப்பொழுதும் உன்  கற்பனைகள் என பல படங்களில் நடித்தவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து பற்றாளர்களாகப் பெருமளவில் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் இன்றைய தொலைக்காட்சிக் கலைஞர்கள் உலகில், மாபெரும் வெற்றியாளனாக வலம் வரும் விண்மீன் இவர். நாதசுவரக் கலைஞர் தாமரைத்திரு விருது பெற்றவருடைய பெயரன். சிவகங்கையச் சார்ந்த இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சியின் மூலம் கலையுலகுக்கு அறிமுகமாகி, இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலைஞராக, தொகுப்பாளராக, திரைப்படக் கலைஞராக, நகைச்சுவை நடிகராக, நாட்டியக்கலைஞராக எனப் பல்சுவைக் கலைஞராகத் திகழ்பவர். மெரினா, கழுகு, மூணு, மனம் கொத்திப் பறவை, இரண்டாம் உலகம், பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு முதலான திரைப்படங்களில் நடித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியின், “ஜோடி நெம்பர் ஒன்” எனும் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சிக்குச் சென்ற இவர், அதே தொலைக்காட்சியில் “அது இது எது” எனும்…
நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளரான திரு. எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியம், சினிமா, நாடகம், சிற்றிதழ்கள், வார இதழ்கள், அயலக இதழ்கள், இணையம் எனப் பல தளங்கள் மூலம் இலக்கிய வாசகர்களிடம் நன்கு அறிமுகமானவர்.           'அட்சரம்' என்னும் இலக்கிய இதழை நடத்தி வரும் இவர், நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கி படிப்பவர் கவனத்தை ஈர்த்தவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'துணையெழுத்து' பரந்த அளவில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. மகாபாரதத்தை மையமாகக் கொண்ட இவரின் 'உப பாண்டவம்' என்ற புதினம், தற்போது மலையாளம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது 'நெடுங்குருதி' எனும் புதினம் 2003இல் தமிழின் சிறந்த புதினமாக தேர்வு செய்யப்பட்டது. திரு. எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து…
 நுண்மான் நுழைபுலமும் அஞ்சா நெஞ்சமும் இவரின் தனி அடையாளங்கள். ஆசிரியர் மறைமலை அடிகளாரின் பரந்தாழ்ந்த புலமையுடன். அறிஞர் கா.சு.பிள்ளையின் நுண்மான் நுழைபுல ஆய்வுத்திறனும், நாவலர் சோம சுந்தர பாரதியாரின் நிமிர்நடையும் துணிவும் உடையவர் இலக்குவனார் எனக் குறிப்பிட்டார் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை. வாழ்நாள் முழுமையும் தமிழ்காத்துத் தமிழ் வளர்க்கும் செந்தமிழ்க் காவலராகவே திகழ்ந்தார். அத்தகைய சிறப்புக்குரிய செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் அவர்களின் புதல்வர் இவர்.   இந்திய இலக்கிய சிற்பிகள் நூலாசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழ்நாடு அரசின் கலைக்கல்லூரிகளில் 35 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டுகாலம் சிறப்புவருகை பேராசிரியராகப் பணி புரிந்த இவர் பல்துறைசார் அணுகுமுறைகள் வழி இலக்கியத்தை ஆய்வதில் பெரும் நாட்டமுடையவர். திறனாய்வுத் துறையில்…
  http://csainkaranmelodies.com/Page2/Thendral%20interview.pdf http://csainkaranmelodies.com/Page6/Untitled-1.htmhttp://csainkaranmelodies.com/with_legends/http://csainkaranmelodies.com/Page6/jul10-Interview-DrSPB-By-Ainkaran-From-Tennessee.pdf?id=116&;cid=4&aid=6537
Krishnan Nair Shantakumari Chitra or K. S. Chithra;born 27 July 1963) often credited as Chithra (or Chitra), is an Indian playback singer. Popularly and fondly referred to as Chinna Kuyil (English: Little Nightingale) of South India,[1] Chitra sings Indian classical, devotional, and popular music.She has lent her voice to Malayalam, Tamil, Telugu, Kannada, Oriya, Hindi, Assamese, Bengali, Badaga and Punjabi films. She has recorded more than 19,000 film songs[2] and is a recipient of six…
முனைவர் கலை செழியன் ஓர் இளம் தமிழறிஞர். இவர் ’செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் ’தமிழியலில் கவனக்கலை’ என்கிறத் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 28 வயது இளைஞரான இவர் ஓர் ’எழுபது கவனகர்’. பல செயல்களை நினைவில்வைத்து செயல்படும் கலைதான் கவனக்கலை. திரு. செழியன் 13 வயதிலிருந்தே கவனக்கலை செய்து வருகிறார். இவர் ’நினைவாற்றலில் மனப்புரட்சி’ அய்யா இளங்குமரனார் முன்னிலையில் இவர் எழுபதின் கவனகம் அரங்கேற்றம் செய்தது இவரது வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதுவரை இவர் 1500 மேடைகளில் கவனகக் கலையை நிகழ்த்தியிருக்கிறார்.   தமிழறிந்த இவர், உளவியலில் முதுகலைப் பட்டமும் (M.Sc.), இளஞ்சட்டவியல் பட்டமும் (B.L) பெற்றுள்ளார்.…
  Kavignar Thamizhachi Thangapandian, got her M.A. and M.Phil. Degrees in English Literature and her Ph.D. thesis was on “Diasporic Writing of the Sri Lankan Tamil Migrants in Australia”. Her first collection of poems "Enjottu Penn" has been awarded "Sirip Literary Prize,2004" and "Mahakavi Bharathiar Award, 2005”.  Her second poetry collection " Vanapechi" has been awarded " Aelathi IIIaka Virdhu-2008 and Tirupoor Tamil; Sanga Virudhu-2009". She was also awarded "Kavingnar Thirunal Virudhu,2007" ,  "young Achiever…
Madurai Muthu of popular SUN TV program “Asatha Povathu Yaru” fame, was born in Thirumaganalm on Septermber 19, 1979, and  is the King of “Stand up comedy” now in Tamilnadu.  He has a very large following both among TV audiences and in the Internet community. Madurai muthu belong to Temple City of Madurai,Tamilnadu,India.He had learnt different facets of stand-up comedy by sheer hard work and practise. Having completed his Schooling from P K N ,Madurai,he…
  Sri Sri Ravi Shankar  born in Southern India in 1956, is a humanitarian leader, spiritual teacher and an ambassador of peace. His vision of a stress-free, violence-free society has united millions of people the world over through service projects and the courses of The Art of Living. Sri Sri founded The Art of Living as an international, non-profit, educational and humanitarian organization. Its educational and self-development programs offer powerful tools to eliminate stress and…
Brave Mother VELU NAACHIYAAR - Dance Ballet -   – A Note Foremost among all Indian traditional arts around the world stands Bharata Natyam! Post the play of Veerapandiya Kattabomman on the Tamil stage, apart from a few historical plays and that which praise divinity, most stage plays have a western leaning enacted under the garb of modernity. vThat’s fine! But there is something known as Historical Tradition of which our country is proud of!…

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved. A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization. Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only. FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

Top Desktop version